பீகார்: பீகார் மாநில அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் சாதனைகளை விளக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடும் கிரியேட்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்துக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசின் அதிகாரப்பூர்வ பட்டியலில் பதிவு செய்யப்பட்ட கிரியேட்டர்களுக்கு, ஒவ்வொரு ஒரு லட்சம் பார்வைகளுக்கும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒரு வீடியோவுக்கு அதிகபட்சமாக…
புதுடில்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மும்மொழிக் கல்விக் கொள்கையால் எந்தவித அழுத்தமும் ஏற்படக்கூடாது என்றும், நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால் அவற்றை உடனடியாக களைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகள் கற்கும் திட்டம் கடந்த ஜூலை 1 முதல்…
புதுடில்லி: இந்தியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தனது அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், தனது அமைப்பைச் சேர்ந்த 3,000 பேர் இன்னும் சுதந்திரமாக இருப்பதாகவும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஷசாத் பாட்டி வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கிடைத்த உளவுத் தகவலைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்புப் படையினர் மற்றும்…
முசாபர்: உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், கடந்த நான்கு மாதங்களில் 10 கொலை வழக்குகளை விசாரித்து 22 பேருக்கு மரண தண்டனை வழங்கிய கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ரவிகுமார் திவாகர் விசாரிக்க இருந்த 100 கொலை வழக்குகள் வேறு நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன. விரைவு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்குகள் அனைத்தும் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கக்கூடியவை என மாவட்ட…
அலகாபாத்: சாதியைக் குறிக்கும் வார்த்தையை பயன்படுத்துவது மட்டுமே பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒருவரை அவமதிக்கும் நோக்கத்துடன் அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டால்தான் அந்தச் சட்டத்தின் கீழ் குற்றமாக கருத முடியும் என நீதிமன்றம் கூறியுள்ளது. பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த…
கேரளா: புதிய முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய முழு நீர்ப் பங்கையும் வழங்க கேரளா தயாராக இருப்பதாக கேரள முதல்வர் வி.டி. சதீஷன் தெரிவித்துள்ளார். தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை ஒட்டி அவர் வெளியிட்டுள்ள பதிவில், புதிய அணையின் வடிவமைப்பு, இடத் தேர்வு மற்றும் கட்டுமானப் பணிகளை தமிழகமே மேற்கொள்ளலாம் என்றும், அதற்கான முழுச் செலவையும் கேரளா ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.…
திருச்சி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்க வட மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் போராட்டம் நடைபெற்றது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக…
சென்னை: மேகேதாட்டு அணை கர்நாடகாவுக்காக மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பயன்பாட்டுக்காகவும் கட்டப்பட உள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அருகே கோவளத்தில் நடைபெற்ற தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென் மாநிலங்கள் 33 சதவீதத்துக்கும் அதிகமாக பங்களிப்பதாக குறிப்பிட்டார். கர்நாடகா நாட்டின் மென்பொருள்…
ஆப்பிரிக்கா: மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. நானா-மாம்பெரே மாகாணத்தின் அப்பா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. முதற்கட்ட தகவலின்படி 30 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது. மேலும் பலர்…
அமெரிக்கா: நிலவின் மேற்பரப்பில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மோதியதில் ஏற்பட்ட பள்ளத்தின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக 2025 ஜனவரியில் ஏவப்பட்ட ஃபால்கன் 9 ராக்கெட், ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் 1 நிலவு லேண்டரை சுமந்து சென்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5-ம் தேதி அந்த ராக்கெட் எதிர்பாராத விதமாக நிலவின் மேற்பரப்பில் மோதியது. இதன் தாக்கத்தை…
சென்னை: நாம் வித்தியாசமான முறையில் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு ப்ரை செய்வது எப்படி என்று பார்ப்போம் தேவையானவை கத்தரிக்காய் – 100 கிராம், உருளைக்கிழங்கு – 100 கிராம், மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி, மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு தாளிக்க எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி, கடுகு – 1 தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் – […]
சென்னை: உடலிலேயே மிகவும் மென்மையான ஒரு பகுதி உதடுகள். இந்த உதடுகள் தான் ஒருவரின் அழகை அதிகரித்து வெளிப்படுத்தும். ஆனால் பலர் உதடுகளை சரியாக பராமரிக்காமல் இருக்கின்றனர். உதடுகள் பெண்களுக்கு மட்டும் அழகை கொடுப்பதில்லை, ஆண்களுக்கும் தான். எனவே உதடுகளை பராமரிப்பது மிக முக்கியம். காலநிலை மாற்றங்களால் உதடுகளில் வறட்சி ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஏனெனில் காலநிலை மாற்றத்தின் போது, உதடுகளின்…
சென்னை: முக அமைப்பை தீர்மானிப்பதில் மூக்கு முக்கிய பங்குவகிக்கின்றது. பலருக்கும் மூக்கில் வரும் முக்கிய பிரச்சனை மூக்கின் பக்கவாட்டிலும் சுற்றிலும் வரும் கரும்புள்ளிகள். இது அவர்களின் அழகை கெடுத்துவிடும். இந்த பிரச்சனையிலிருந்து நமது மூக்கை பாதுகாப்பது எப்படி? நீண்ட நாட்களாக இருக்கும் இந்த கரும்புள்ளிகளுக்கு ஆவி பிடித்தல் சிறந்த சிகிச்சையாக இருக்கும். ஆவி பிடிப்பதற்கு முன் மூக்கின் நுனிகளில்…
சென்னை: ஊட்டச்சத்துக்களை அள்ளித்தரும் வெஜிடபிள் ஆம்லேட் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். காலை நேர சிற்றுண்டியைச் சாப்பிடாமல் இருப்பது நம்மில் பலருக்கும் வழக்கமாக இருக்கிறது. ஆனால் பத்து மணிக்கு மேல் பசியெடுக்கும்போது மைதா மற்றும் உடம்புக்கு ஒவ்வாத மாவில் செய்த சமோசா, பஜ்ஜி, பக்கோடா போன்றவற்றைச் சாப்பிட பிடிக்கும். இவற்றைத் தவிர்த்து, ஊட்டச்சத்துகளை அள்ளித்தருகிற குழந்தைகள், பெரியவர்கள் என…
சென்னை: குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ராகி வெஜிடபிள் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் ராகி நூடுல்ஸ் – ஒரு கப், வெங்காயம் – கால் கப், வெங்காயத் தாள் – தேவையான அளவு ப.மிளகாய் – 3 நெய் – தேவையான அளவு கேரட் – 1 கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது – கால் டீஸ்பூன் […]
சென்னை: ஒருவருக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிந்தால் அதற்கு பல காரணிகளை கூறலாம். முகத்தில் பயன்படுத்தும் கிரீம்கள், ஹார்மோன்களின் மாற்றம், அதிகமான எண்ணெய் உணவுகள், சுற்றுசூழல் காரணத்தால், அதிக மன அழுத்தம் இப்படி காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதன் தாக்கத்தால் முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிக படியான எண்ணெய் பசையை வெளியிட செய்யும். இதுதான், முகத்தில் எண்ணெய் வடிய காரணம். உணவில் அதிகமாக…
சென்னை: இயற்கை பேஸ் கிளினர்கள் ஆடம்பரமானதாக கருதப்படுகிறது. ஆனால் உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள சாதாரண பொருட்களைக் கொண்டே ஒரு பேஸ் வாஷை செய்தால் அது எப்படி இருக்கும்? இயற்கையாக கிடைக்கக்கூடிய தானியங்களுடன் சிறிது தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தினால் அவை உங்கள் முகத்திற்கு நல்ல பொலிவைத் தரும். ஓட்ஸ் தூள் ஒரு சிறந்த இயற்கையான ஸ்க்ரப்பர். சருமத்தை ஒரே நேரத்தில் மென்மையாக்கி ஈரப்பதமாக்கும். பாதாமில்…
சென்னை: முகத்தில் ஏற்படும் பருக்கள், கரும்புள்ளிகள், கருவளையங்கள், போன்ற சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான சந்தனம் தீர்வாகிறது. சந்தன எண்ணெய் பல விதமான தோல் பிரச்சனைகளுக்கு தீர்வழிப்பதில் சிறந்து விளங்குகிறது. சந்தனம் பல விதமான மருத்துவ நலன்களைக் கொண்டுள்ளது. இதோ உங்கள் சருமத்திற்கு பயன்தரும் சந்தனத்தின் பயன்கள் இப்போது பார்க்கலாம். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து உங்களை காப்பாற்ற…
சென்னை: கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்த கருத்துகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மூன்று தமிழர்கள் வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கர்நாடக விவகாரத்தில் தலையிடக்கூடாது என…
புதுடெல்லி: மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. மேகமலை பகுதியில் 98 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி புலிகள் காப்பகப் பகுதிக்குள் வருவதால், ஆக்கிரமிப்புகளை ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் அகற்ற ஏற்கனவே உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்தது.…