
நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு அன்புமணி இரங்கல்!
நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார். The post நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு அன்புமணி இரங்கல்! appeared first on News7 Tamil .
பொறுப்பும் பொதுநலனும்
Overdue Last read · last published · next check
Last read 4 hours ago, longer than this feed's 1 hour schedule.

நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார். The post நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு அன்புமணி இரங்கல்! appeared first on News7 Tamil .

நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார் The post நடிகை சௌகார் ஜானகி மறைவு – கமல்ஹாசன் இரங்கல்! appeared first on News7 Tamil .

நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். The post நடிகை சௌகார் ஜானகி மறைவு – முதலமைச்சர் விஜய் இரங்கல்! appeared first on News7 Tamil .

நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். The post நடிகை சௌகார் ஜானகி காலமானார்! appeared first on News7 Tamil .

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். The post கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன்? – டிடிவி தினகரன் கேள்வி? appeared first on News7 Tamil .

குறுவை தொகுப்பு நிதியை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். The post “டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு நிதியை உடனே வழங்கிடுக” – நயினார் நாகேந்திரன்! appeared first on News7 Tamil .

மாணவர் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு வழக்கில் FIR பதிவு செய்யாததால் டெல்லி காவல்த்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் ராகுல்காந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். The post “மாணவர்களை தாக்கியவர்கள் மீது FIR பதிய வேண்டும்” – டெல்லி காவல் நிலையத்தில் ராகுல் போராட்டம்! appeared first on News7 Tamil .

மக்களுக்கு பயன்படக்கூடிய திட்டங்களை இந்த அரசு தடுத்து நிறுத்தவில்லை என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். The post “மக்களுக்கு பயன்படாத திட்டங்களை தான் ரத்து செய்தோம்” – அமைச்சர் ரமேஷ்! appeared first on News7 Tamil .

இடதுசாரிகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பியதற்காக தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஐஎம் நாளை ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. The post தலைமை செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்! – தமிழகம் முழுவதும் நாளை சிபிஐ(எம்) ஆர்ப்பாட்டம் !! appeared first on News7 Tamil .

சிவில் நீதிபதிகள் பணி நியமனத்துக்கு 3 ஆண்டுகள் வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம் என்பதை ஓராண்டாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. The post “சிவில் நீதிபதிகள் பணிக்கு 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி ஓராண்டாக குறைப்பு” – உச்சநீதிமன்றம் உத்தரவு! appeared first on News7 Tamil .

அரசுப் பேருந்து சேவைகளை ரத்து செய்யும் முடிவை உடனே கைவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன வலியுறுத்தியுள்ளார். The post “அரசுப் பேருந்து சேவைகளை ரத்து செய்யும் முடிவை கைவிடுக!” – நயினார் நாகேந்திரன் appeared first on News7 Tamil .

இடதுசாரி மாணவர்களை ஒடுக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை கண்டனத்திற்குரியது என சிபிஐஎம் தெரிவித்துள்ளது. The post “இடதுசாரிகளை ஒடுக்க நோக்கில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு கண்டனம்!” – சிபிஐ(எம்) தீர்மானம்! appeared first on News7 Tamil .

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ரேஷன் அரிசி குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. The post சட்டப்பேரவையில் ரேஷன் அரிசி குறித்து காரசார விவாதம்! appeared first on News7 Tamil .

தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் காவிரி, நீட் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியனார். The post காவிரி முதல் நீட் வரை தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் விஜய்! appeared first on News7 Tamil .

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. The post நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? appeared first on News7 Tamil .

மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென்னக மண்டலக் குழு முதல்வர்களுக்கான மாநாடு நிறைவுபெற்றது. The post தென் மாநில முதல்வர்கள் மாநாடு நிறைவு! appeared first on News7 Tamil .

நிறைவேற்ற வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் எவ்வளவோ இருக்க, கடன் வாங்கி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து எதற்கு என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். The post மக்கள் உதவிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? – சீமான் கேள்வி? appeared first on News7 Tamil .

ரேஷன் அரிசி கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக உள்ளார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். The post “இலவசங்கள் என்ற வார்த்தையே தவறு” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! appeared first on News7 Tamil .

பிரச்சனையை தீர்த்து வைத்த பிறகும் எதிர்க்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்று அமைச்சர் கீர்த்தனா கூறினார். The post “சிவகாசி பட்டாசு தொழிலாளர் விவகாரத்தில் அரசியல் புகுத்தப்படுகிறது” – அமைச்சர் கீர்த்தனா! appeared first on News7 Tamil .

தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி தான்" என்று சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார். The post தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி – சௌமியா அன்புமணி! appeared first on News7 Tamil .