RSS Amplifier

Blog

குருகு

கலை தத்துவம் வரலாறு

kurugu.inSource feed ↗10 posts

Live Last read · last published · next check

Written by

Latest posts

தமிழ் இலக்கியமும் தேவாலய இசையும் - யோ. ஞான சந்திர ஜாண்சன் நேர்காணல்

யோ. ஞான சந்திர ஜாண்சன் யோ. ஞான சந்திர ஜாண்சன் தமிழ் ஆய்வாளர். தமிழ் கிறிஸ்தவ இலக்கிய ஆய்வு முன்னோடிகளில் ஒருவர். தமிழ் கிறிஸ்தவ காப்பியங்கள், கிறிஸ்தவ சிற்றிலக்கியங்கள், கிறிஸ்தவ கீர்த்தனைகள் இவற்றை தொகுத்துள்ளார். அச்சேறாத படைப்புகளை பதிப்பித்தல், மீள்பதிப்பு, தொகுப்புப்பணிகள், மொழிபெயர்ப்பு, உரை என்று பல்வேறு தளங்களில் முப்பது ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். வேதநாயகம் சாஸ்திரிகள், கால்டுவெல்…

கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் - பன்முக நோக்கு - யோ. ஞான சந்திர ஜாண்சன்

St Francis Xavier in South India இயேசு கிறிஸ்துவின் சீடர்களுள் ஒருவரான புனித தோமையரின் வருகையால் கிறித்தவம் தமிழகத்தில் கி.பி. 52 ஆம் ஆண்டு முதல் பரவியது. தோமையருக்குப் பின்னர் பல்வேறு அயல்நாட்டவர்களின் வருகையின் மூலம் கிறித்தவம் தமிழகத்தில் நிலைபெற்றிருந்தது. அர்மீனியர்களின் வரவால் கிறித்தவம் மேலும் தழைத்தது. 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா இந்தியாவிற்குக் கடல் வழி கண்டுபிடித்ததன் மூலம்…

The Origin and Growth of Christian Tamil Lyrics - A Historical perspective - Dr. Amutha Pandian

Christ by Jamini Roy Christianity is an oriental religion. Swami Vivekananda says Christ is an Asian whose teachings could appeal to an Indian more than an American. When he was travelling between 1888 and 1893 all over the world he was carrying with him only two books, the Gita and The Imitations of Christ . He said yet another time “had I lived in Palestine in the days of Jesus of Nazareth I…

பொன்னிறக்கதிர்கள் - கடலூர் சீனு

யோசேப்பு பொன்னிற தானிய மணிகளை சேகரித்தல். ஓவியர் Lawrence Alma-Tadema (1874) இந்தியப் பண்பாட்டில் 1650 முதல் 1950 வரையிலான காலகட்டம் மிக முக்கியமானது. யுகசந்தி என்றே சொல்லிவிடலாம். மத சீர்திருத்தம், சமூக சீர்திருத்தம், பழமையை உதறி நவீனம் நோக்கி, காலனி ஆட்சியை உதறி ஜனநாயகம் நோக்கி என சுதந்திர இந்தியாவை உருவாக்கிய அடிப்படை விசைகள் அனைத்தும் ஒருங்கே இந்தியக் களத்தில் தொழிற்பட்ட காலம் அது. அந்த…

தோமையரிலிருந்து தமிழ்நிலத்திற்கு - ரம்யா

The Incredulity of Saint Thomas by Caravaggio, 1602 ”இயேசு மலையின் மீதேறி ஜெபம் செய்தார். விடிந்ததும் தன் பன்னிரெண்டு அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார்” என்ற நிகழ்வு மாற்கு, லூக்கா, மத்தேயு என பல சுவிசேஷ நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பு எளிமையாகக் கடந்த வரியும் கூட. ஆனால் இலக்கியமும், கலையும் அறிமுகமான பின்னர் முன்பு கண்ட நிகழ்வுகள் பேருருக் கொள்கின்றன. அதன் அர்த்தங்களின் ஆழம்…

திருமுழுக்கு - ஹெலன் முத்து குமாரன்

The Baptism of Christ by Piero della Francesca, 1439 இருளும் குளிரும் உறைந்துகொண்டிருந்த இரவு அது. ஆற்றாமை பெருகிப்பெருகி வந்தது. அதற்கு முழுதும் என்னை ஒப்புக்கொடுத்துக்கொண்டிருந்தேன். விடுதி அறையில் தனிமை சூழ்ந்து கொண்டு என்னை அச்சுறுத்தியது. டவுன் ஷிப்பின் அகன்ற வீதிகள், கண்கூசும் செம்மண் நிலம், அதில் கால்கொண்ட பெரும் மரங்கள், கதிரின் வரவையும் அணைவையும் கூவும் பறவையொலிகள் இவையெல்லாம் என்…

சிலுவைப் பாதையின் சாட்சிகள் - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

The Martyrdom of Saint Matthew by Caravaggio, 1599 1 ஒரு இலக்கிய நூல் வரலாற்றில் எப்படி எழுதப்பட்டு, சிதைந்து, மீண்டு, தொகுக்கப்பட்டு நமக்கு இன்று வாசிக்கக் கிடைக்கிறது என்பதைப் படிப்பது, வேகப் புனைவு ஒன்றை வாசிப்பதற்கு நிகரானது. அதில் எழுவது அந்த இலக்கியத்தின் வாயிலாக வெவ்வேறு மனிதர்கள், அவர்கள் சந்தித்த சவால்கள், ஒரு படைப்பிற்காகத் தேடி அலைந்து சென்றவர்களின் கதை. ஒன்றை எழுத வாழ்நாளை…

ஆதி வார்த்தையின் பரவல் - டி.ஏ. பாரி

The Crucifixion by A.D. Thomas, 1908-1989 காப்பியங்களின் பிரதான பேசுபொருள்களுள் ஒன்றாக என்றுமே இறை உருவகங்கள் இருந்து வந்திருக்கின்றன. ஒரு நிலத்தில் புதிதாக அறிமுகமாகும் மதத்தின் வளர்ச்சிப் போக்கில் காப்பியங்கள் உருவாவது என்பது முக்கியமான காலகட்டமாகப் படுகிறது. காப்பியங்கள் உருவாகிவிட்டால் அம்மதம் அப்புதிய நிலத்தில் வேரூன்றி நிலைகொள்ளத் தொடங்கிவிட்டது என புரிந்து கொள்ளலாம். ஏனெனில் அவை…

வேதநாயகம் சாஸ்திரியார் - கே.ஜே. அசோக்குமார்

Music and Devotion by Angelo da Fonseca, 1902–1967 சாகித்ய அகாதமி நிறுவனம் வெளியிட்ட இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் வேதநாயகம் சாஸ்திரி பெயரிலான நூல் ஒன்றுள்ளது. அந்த புத்தகத்தை படித்தபிறகு சாஸ்திரி குறித்து இன்னும் அதிகமாக புரிந்துகொள்ள முடிந்தது. அதுவரை அந்த நூலை எழுதிய ஞானசந்திர ஜாண்சன் குறித்து நான் கேள்விப்படவில்லை. ஞானசந்திர ஜாண்சன் மீண்டும் மீண்டும் வேதநாயகம் சாஸ்திரியாரின் வாழ்க்கை,…

ஊருணி நிறைந்த நீர் - இராச. மணிமேகலை

The Fountain of Life by Cristóbal de Velasco, 1590 "For with you is the fountain of life; in your light we see light." Psalm 36:9 தமிழ் இலக்கிய வரலாற்றில் கிறித்துவ இலக்கியங்களுக்கென்று ஒரு தனித்த இடம் உண்டு. பள்ளி, கல்லுாரி அளவில் அறிமுகமானவை தேம்பாவணி, இரட்சண்ய யாத்திரிகம், இயேசு காவியம் என்ற கிறித்துவ இலக்கியங்கள் மட்டுமே. இந்நிலையில் தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தூரன் விருது இந்த ஆண்டு…